tag:blogger.com,1999:blog-18224650.post116175331312578259..comments2023-06-05T19:48:22.811+05:30Comments on வைதிகஸ்ரீ:: மீன்களிலும் தாழ்ந்தவன் - வைராக்ய சதகம்ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18224650.post-1161774766013849382006-10-25T16:42:00.000+05:302006-10-25T16:42:00.000+05:30பாலா,///என்பது மேலே சொன்ன தியரிக்கு மாற்று தியரியா...பாலா,<BR/><BR/>///<BR/>என்பது மேலே சொன்ன தியரிக்கு மாற்று தியரியா? கொஞ்சம் விளக்கமா சொல்ல வேண்டுகிறேன்.///<BR/><BR/>கேள்விக்கு நன்றி.<BR/><BR/>தற்போது அலுவலத்தில் இருப்பதால் மாலை இதற்கு பதிலெழுத முயலுகிறேன்.<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1161765875494275292006-10-25T14:14:00.000+05:302006-10-25T14:14:00.000+05:30//கர்ம வீனைகள் சேருவதும், தீருவதும் உடல் வழியே தான...//கர்ம வீனைகள் சேருவதும், தீருவதும் உடல் வழியே தானே நடக்கிறது. உடல் இல்லையென்றால் வீடுபேறு அடையவே முடியாதே ! எந்த காரணத்துக்காக முதல் பிறவி எடுத்தோம் என்பதை ஜீவன் அறிந்து கொள்ள பல பிறவிகள் எடுத்தே ஆகவேண்டும் என்பது விதி !<BR/><BR/>ஒவ்வொரு ஜீவனுமே எதாவது ஒரு பிறவியில் இதை உணர்ந்து// <BR/><BR/>ஜி கே அய்யா & ஜயராமன் அய்யா,<BR/><BR/>நம்ம திருவள்ளுவர் சொன்ன,<BR/>"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்<BR/>பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு"<BR/>என்பது மேலே சொன்ன தியரிக்கு மாற்று தியரியா? கொஞ்சம் விளக்கமா சொல்ல வேண்டுகிறேன்.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1161764570841355242006-10-25T13:52:00.000+05:302006-10-25T13:52:00.000+05:30கண்ணன் ஐயா,/////கர்ம வீனைகள் சேருவதும், தீருவதும் ...கண்ணன் ஐயா,<BR/><BR/>/////கர்ம வீனைகள் சேருவதும், தீருவதும் உடல் வழியே தானே நடக்கிறது. உடல் இல்லையென்றால் வீடுபேறு அடையவே முடியாதே ! எந்த காரணத்துக்காக முதல் பிறவி எடுத்தோம் என்பதை ஜீவன் அறிந்து கொள்ள பல பிறவிகள் எடுத்தே ஆகவேண்டும் என்பது விதி !////<BR/><BR/>////ஜெயராமன் சார்...!<BR/>கர்மவினைப் பற்றி நான் சொன்னது மட்டும் ஏன் உங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை ?////<BR/><BR/>மன்னிக்கவும். தங்கள் மேற்சொன்ன வரிகள் என்னை ஈர்த்தன. அவை முற்றிலும் உண்மையானதால், நான் அதில் மேலே எதுவும் பேச முடியவில்லை. தங்களின் கருத்து எனக்கு உடன்பட்டதே. அதற்கு மிக்க நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1161763850779501392006-10-25T13:40:00.000+05:302006-10-25T13:40:00.000+05:30//கலியுக கண்ணன் கலகத்தை ஆரம்பிக்க வேண்டுமா??? //ஜெ...//கலியுக கண்ணன் கலகத்தை ஆரம்பிக்க வேண்டுமா??? //<BR/><BR/>ஜெயராமன் சார்...!<BR/>கர்மவினைப் பற்றி நான் சொன்னது மட்டும் ஏன் உங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை ?<BR/><BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1161762547984267462006-10-25T13:19:00.000+05:302006-10-25T13:19:00.000+05:30கண்ணன் சார்,வருகைக்கு நன்றி.///ஜெயராமன் சார் !நீங்...கண்ணன் சார்,<BR/><BR/>வருகைக்கு நன்றி.<BR/><BR/>///ஜெயராமன் சார் !<BR/>நீங்களும் *பகுத்தறிவு* பேச ஆரம்பிச்சிட்டிங்களே !<BR/>:)///<BR/><BR/>கலியுக கண்ணன் கலகத்தை ஆரம்பிக்க வேண்டுமா??? <BR/><BR/>பகுத்தறிவு என்பது ஒரு தகாத வார்த்தையா? தான் காணாததை கண்டுபிடித்து அதை தீர ஆராய்ந்து முடிவு எடுப்பதே பகுத்தறிவு இல்லையா. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கவே பகுத்தறிவு என்று சிலர் கருதுவதால் அது அவர்களுக்குத்தான் இழுக்கு.<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1161762020617550912006-10-25T13:10:00.000+05:302006-10-25T13:10:00.000+05:30//ஆனால், பகுத்தறிவுள்ள ஒரே ஜீவனான மனிதன் மற்ற உயிர...//ஆனால், பகுத்தறிவுள்ள ஒரே ஜீவனான மனிதன் மற்ற உயிரினங்களைவிட தாழ்கிறான். காரணம் - அவன் அறிந்தே தவறிழைத்து மாள்கிறான். <BR/>//<BR/><BR/>ஜெயராமன் சார் !<BR/>நீங்களும் *பகுத்தறிவு* பேச ஆரம்பிச்சிட்டிங்களே !<BR/>:)<BR/><BR/>கர்ம வீனைகள் சேருவதும், தீருவதும் உடல் வழியே தானே நடக்கிறது. உடல் இல்லையென்றால் வீடுபேறு அடையவே முடியாதே ! எந்த காரணத்துக்காக முதல் பிறவி எடுத்தோம் என்பதை ஜீவன் அறிந்து கொள்ள பல பிறவிகள் எடுத்தே ஆகவேண்டும் என்பது விதி !<BR/><BR/>ஒவ்வொரு ஜீவனுமே எதாவது ஒரு பிறவியில் இதை உணர்ந்து முக்தி அடைந்தே தீரும் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1161760885045143042006-10-25T12:51:00.000+05:302006-10-25T12:51:00.000+05:30பதிலிற்கு நன்றி. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள வ...பதிலிற்கு நன்றி. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைகின்றேன். நேரம் கிடைக்கும் பொழுது இது பற்றித் தனிப்பதிவு இடுங்களேன். அப்படியே ஏதேனும் சுட்டிகள் இருந்தால் தரவும்.<BR/>நன்றி.Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1161758308396611552006-10-25T12:08:00.000+05:302006-10-25T12:08:00.000+05:30floraipuyal அவர்களே,தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி...floraipuyal அவர்களே,<BR/><BR/>தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி<BR/><BR/>///கவி என்று சொல்கிறீர்களே. தமிழில் உள்ளது போல் இவற்றுக்கும் ஏதாவது இலக்கணம் உண்டா? அப்படி உண்டாயின் அது பற்றி விளக்க முடியுமா? ////<BR/><BR/>நிச்சயமாக உண்டு. தமிழைப்போலவே சிறப்பாக பாட்டிலிணக்கம் வடமொழியில் உண்டு. குறள் போல இருவரிக்கவிதைகளும், நான்குவரி செய்யுள்களும், வேறு பல சந்தத்தில் அமைந்த பாட்டுகளும் வெகுவாக இலக்கணத்தில் உள்ளன. எதுகை, மோனை போன்ற பல அணிகளும் வடமொழியில் இருக்கின்றன. சிலேடைப்பாடல்களும் உள்ளன.<BR/><BR/>வடமொழியில் செய்யுள்களில் வார்த்தைகள் எந்த வரிசையில் வேணுமானாலும் வரலாம் என்று ஒரு சுதந்திரம் இருப்பதால் பாடல்கள் இன்னும் சுதந்திரமாக, மெருகோடு இயற்ற முடியும்.<BR/><BR/>///தமிழில் உள்ளது போல் சுவையாகச் செங்கதத்தில் எழுத முடியுமா?///<BR/><BR/>நிச்சயமாக. ராமாயணம் முதல் பல வடமொழி இலக்கியங்களில் இலக்கிய சுவை மிகுந்து இருப்பதாக பல மேநாட்டு அறிஞர்களும் ஒப்புகிறார்கள்.<BR/><BR/>இவை வெறும் வசனம்போல் தோன்றுவதில்லை. அழகாக இவற்றை பாடும் ஒரு சந்தத்தில் அமைந்தவையே.<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1161756539915581472006-10-25T11:38:00.000+05:302006-10-25T11:38:00.000+05:30கவி என்று சொல்கிறீர்களே. தமிழில் உள்ளது போல் இவற...கவி என்று சொல்கிறீர்களே. தமிழில் உள்ளது போல் இவற்றுக்கும் ஏதாவது இலக்கணம் உண்டா? அப்படி உண்டாயின் அது பற்றி விளக்க முடியுமா? தமிழில் உள்ளது போல் சுவையாகச் செங்கதத்தில் எழுத முடியுமா?<BR/><BR/>படிப்பதற்கு வெறும் வசனம் போல் தோன்றுவதால் இக்கேள்வி.Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.com